Tuesday, March 7, 2023

கரும்பலகை by Jayanthi

 


முதல் மதிப்பெண் பெற்ற மாணவன், வாத்தியார் சென்ற இடைவெளியில், மக்கு மாணவனின் பெயரை கரும்பலகையில் எழுதிய நாட்களை எண்ணிய படியே அட நம்ம பய புள்ள முருகன் இப்ப பெரிய தொழில் அதிபரா, news paper ல் TV லும் பார்த்து பெருமை கொண்டிருந்தான், எல்லா புகழும் அந்த கரும்பலகைக்கும் முதலில் எழுதிய "தனக்கும்" தான் என.

1 comment:

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...