காட்டில் அடங்கா தீ
சொல்லுக்கு அடங்கா பிள்ளை
வாயிக்கு அடங்கா ஆசை
கூலிக்கு அடங்கா வேலை
வேலிக்கு அடங்கா முள்
கட்டுக்கு அடங்கா வெள்ளம்
காலுக்கு அடங்கா செருப்பு
தண்ணிக்கு அடங்கா தாகம்
வறுமைக்கு அடங்கா கடன்
பெருமைக்கு அடங்கா ஆடம்பரம்
பொறுமைக்கு அடங்கா கோபம்
எல்லாம் ஆபத்தே..

Super vidhya
ReplyDeleteThank you Veena
ReplyDelete