Saturday, March 11, 2023

கரும்பலகையில் கண்ணாடி பிம்பம் by Veena Shankar

கரும்பலகை

 பள்ளிக் காலங்களில் இடைவேளை நேரத்தில்

 எழுத்தின் கண்ணாடி பிம்ப வடிவத்தை எழுதிய

 நினைவுகளோடு நான் வடிவமைத்த

 தற்போதைய நினைவு நீங்கா கரும்பலகை



எந்த மொழியில் எழுதினாலும்,

அதை ஏற்கும் மனத்தாய் நீ

எழுதி எழுதி அழித்தாலும்,

அதை விரும்பும் மாயவள் நீ,

எனவே என் பள்ளிக் காலங்களில்,

இப்படி எழுதியதை நினைவு கொண்டு,

உன்னை மறவாத பழைய,

மாணவி நான்

No comments:

Post a Comment

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...