தட்டு தடுமாறி பாதைகள் இல்லா வெளியில் பயணிக்கும் போது தான் தெரியும் சாலையின் அருமை.துணைக்கும் யாருமில்லை என்றால் எங்கும் வெறுமை.அதுவே இன்று யாரும் இல்லா வெளியில் மலை உயர ஏறுவதை கனவாக கொண்டு உயிரை பணயம் வைத்து வாழ்க்கையில் சுவாரஸ்யம் தேவை என்று சிலரும் அதில் தைரியமும் ,இயற்கையையும் துணை கொண்டு.மற்றும் சிலர் சைக்கிள்,கார் என்று பல ஊர்கள் சுற்றி வர போகும் இடமெல்லாம் சொந்தம் பழகி,மொழி பழகி,உணவு பழகி புதுவிதமான அனுபவம் தேடி.எப்பிடியும் கடைசியாக அவர் சொல் நம் சொந்த வீடும் ,சோறுமே சொர்க்கம் என்பதுவே.
வாத்துகள் இரண்டும் ஒன்றின் பாதையில் ஒன்று தொடர நீரில் கோடு போட்ட அதிசயம்.ஒன்றிக்கு துணையாக ஒன்று இருக்க இணைபிரியாத பந்தம்.இதில் ஆண் பெண் என்ற முரண்பாடு அற்று.இருவரும் ஒன்று என்று உணர்ந்தலே போதும் காண்பவை எல்லாம் இனிதே.துணையான துணை தேடி அலையாமல் இருக்கும் துணையின் உணர்வுகளை உணர்ந்தாலே போதும் இல்லை.

உண்மை வித்யா. துணையில் ஆண் பெண் இல்லை. சாதி மத வேறுபாடு இல்லை இந்த வாத்துக்களிடம்
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteநன்றி வீணா
ReplyDelete