Friday, March 17, 2023

படமும் கருத்தும் by Vidhya Nivash

 


உடலெங்கும் சாம்பல் பூசி உறங்கும் மலை

என்னை யாரும் நெருங்கவும் வேண்டாம்

 தொடவும் வேண்டாம்..

நேரம் வரும் போது நானே வெடிப்பேன்.

எனை யாரு எழுப்பியது

  தகதகவென ஓடுவேன் என்னை யாரும்

 அள்ளிப்பூச முடியாது..

ஊரெங்கும் என் சாம்பல் பறக்க நான் வந்து

உங்களை வாசம் செய்வேன்.






No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...