உடலெங்கும் சாம்பல் பூசி உறங்கும் மலை
என்னை யாரும் நெருங்கவும் வேண்டாம்
தொடவும் வேண்டாம்..
நேரம் வரும் போது நானே வெடிப்பேன்.
எனை யாரு எழுப்பியது
தகதகவென ஓடுவேன் என்னை யாரும்
அள்ளிப்பூச முடியாது..
ஊரெங்கும் என் சாம்பல் பறக்க நான் வந்து
உங்களை வாசம் செய்வேன்.

No comments:
Post a Comment