Thursday, March 30, 2023

கிளிஞ்சல்கள் by Vidhya Nivash

 


ஒவ்வொன்றும் ஒரு விதம் ,ஒரு அழகு

 ஆனால் இவை அனைத்தும்

 குழுமிகிடங்கும் ஒரே கடல்

 அன்னையின் மடியில் இதில் சில

 வழுவழுவென சில வரிகளுடன் சில

 சொரசொரப்பாக ஏன் ஒரே தாயின்

 வயிற்றில் பிறந்தாலும் நிறத்தில்,

 தோற்றத்தில் மாறுபடுகின்றன.இதில்

 ஒன்றில் ஒன்று தான் தானே

 பெரியவன் ,சிறந்தவன் என்ற

 எண்ணம்.செல்லமாக போட்ட

 சண்டைகள் வளரவளர விரிசல்

 காண்பது ஏன்?இந்த கிளிஞ்சல்

 களுக்குள் எப்படியோ? கொட்டி

 கிடக்கும் கூட்டத்தில் அலையின்

 ஓட்டத்தில் கையில் காலில்

 சிக்கியவை .மீண்டும் கடல்

 அன்னையின்  மடியில்

 தஞ்சம் கொள்ள ஆசையோ.

2 comments:

  1. அருமை. அர்த்தமுள்ளது வித்யா

    ReplyDelete

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...