இரண்டு வருடத்திற்கு முன் வரைந்த
படம் இதே தினத்தில் சர்வதேச
மகிழ்ச்சி தினத்தில்..
சிரித்து மகிழ பெரிய காரணம் தேவையில்லை
மனது விரும்பினால் போதும்..
அதுவும் பிறரை காயப்படுத்தாமல் இருந்தால்
போதும்..
எது கிடைத்தால் மகிழ்ச்சி வரும்?
நல்லஉறவு,ஆரோக்கியம்,உணவு,இடம்,பொருள்,
காற்று,மழை,தூக்கம்,பணம்,சூழல் என நீண்டது
அந்த பட்டியல் .அது தற்காலிக மற்றும் நிரந்தர
மகிழ்ச்சி என்று ஒவ்வொருவரிடம் மாறுபடும் ..
பிறரை மகிழ்வித்து பாருங்களே அந்த மகிழ்ச்சி
இரட்டிப்பு அடையும்..
பதிவை முடிக்கும் தருவாயில் வந்த
எதிர்பார மகிழ்ச்சி..
ஒரு மலர் போதும் பெண்ணுக்கு
மனதில் மகிழ்ச்சி பூக்க😊


உண்மைதான் வித்யா
ReplyDelete