வீட்டில் புகை மூட்டத்தை விரட்ட
ஜன்னலை முழுதாக திறக்க இதற்காக
தான் காத்திருந்தேன் என்பதை போல்
எல்லைக்குள் அப்பால் இருந்து முதல்
முறையாக உள்ளே வந்தது .கொஞ்சம்
ஆச்சரியத்துடன் கூடிய பயம் முதலில்
ரசித்தேன். அதன் நண்பர் போட்டிக்கு
வருதை கண்டு பொது நலம் போய்
சுயநலம் வந்தது பயம் நீ எல்லைக்கு
அப்பாலே இரு உன்னை ரசிக்கிறேன்...
இரவிலும் அதே கதை....
இப்போது கணவர் விரட்ட
போகவில்லை. என்னையே பார்த்தது
போ என்றதும் பறந்து கதவை மூடிய
மறுநொடி விஜயம்...

நேசமுள்ள இடத்தில் விரியும் கரமும். அருமை வித்யா.
ReplyDeleteநன்றி வீணா
ReplyDelete