Tuesday, June 20, 2023

படமும் கருத்தும் by Veena Shankar



 பரப்பில் உள்ள நீரை மட்டும் உறிஞ்சி பாறைக்குள் வளர்ந்த மரம்

 பாறையை குடைந்து வெளி வந்தது மரத்தின் முயற்சியா? படைத்தவனின் செயலா?

தான் கடந்து வந்த பாதையை திரும்பி பார்த்ததால் பாறையில் விழுந்ததோ இந்த மரத்தின் நிழல். 

பாறையில் ஏறிவிட்ட மகிழ்ச்சியோடு நீர்பரப்பை ரசிக்கும் மரம்

4 comments:

  1. கடைசி வரி அருமை

    ReplyDelete
  2. நேயர் விருப்பம் கருந்துளையை பற்றி ஒரு கவிதை எழுதுங்கள்

    ReplyDelete
    Replies
    1. நிச்சயம் எதிர்பார்க்கலாம்.

      Delete

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...