Monday, June 5, 2023

வேடங்கள் by Vidhya Nivash

 


கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் பல

 கனவு கண்டு அது தானாக நடக்கும்

 என்று தினமும் இறுக்கமான

 வேடங்களை முகத்தில் சுமந்து

 அமைதியாக இருப்பதைவிட அதை

 களைந்து வாய்மொழியாக கேட்டு

 பெற ஏன் இந்த தயக்கம்.தினமும் ஒரு

 வேடத்தை அணிந்து பிறரிடம்

 நிரூபிக்க அவசியம் என்ன?

 சுதந்திரமில்லா இந்த சிறையில்

 சுவாசிக்க முடியாமல் தவிப்பதை விட ,

 அதை உடைத்து நிஜத்தில் வாழ்ந்தால்

 என்ன? 

2 comments:

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...