குரலால் சொல்ல முடியாததை ..
எழுதுகோல் சொல்லி விடுமே..!!
மறுக்க முடியுமா?
காதல் கடிதமே..
இதன் சாட்சியாய் ..!!!
கற்பனை கலந்தாலும் ..
உள் ஒளிந்திருக்கும் ..
உண்மையும் தானே!!!..
உயிர் எழுத்துக்கள் கோர்த்து..
எழுத்துக்களுக்கம்
உயிர் ஊட்டியபடி..!!..
உன்னை -
எவரேனும் கை பற்றாமல் தான்
போவாரோ ??
தன் வாழ்நாளில்..!!

அருமை கிருத்திகா
ReplyDelete