Friday, March 1, 2024

அழகியே by Vidhya Nivash

 


என்னில் நீ உருவத்தில் மட்டுமல்ல ,பசியில்,புசிப்பதில், வேட்கையில் சரிக்கு சமம்.ஊரே சொன்னாலும் நமக்கு நாம் யார் என்று தெரியும்.இதில் என்ன வேசம்!பாசம் போதும்.இயற்கை கொடுத்த அழகிருக்க எதற்கு வேடிக்கை.உன் கேளிக்கையே...வாடிக்கை அதுவே போதும்.

1 comment:

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...