Friday, March 1, 2024

அழகியே by Vidhya Nivash

 


என்னில் நீ உருவத்தில் மட்டுமல்ல ,பசியில்,புசிப்பதில், வேட்கையில் சரிக்கு சமம்.ஊரே சொன்னாலும் நமக்கு நாம் யார் என்று தெரியும்.இதில் என்ன வேசம்!பாசம் போதும்.இயற்கை கொடுத்த அழகிருக்க எதற்கு வேடிக்கை.உன் கேளிக்கையே...வாடிக்கை அதுவே போதும்.

1 comment:

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...