Monday, March 4, 2024

மழை மழை by Vidhya Nivash

 


கொட்டும் மழையில் திரைசீலையை விலக்கி ஜன்னலில் எட்டி பார்க்காமல்..எட்டு அடி வைத்து நடந்து போய் அதை சீண்டி ,அதன் சாரலில் கோலம் போட்டு அதை உணர்ந்து,முகர்ந்து பாருங்க. புதுவிதமான புத்துணர்வு...திரும்பி வரும் போது உணர்வோம் நாம் செய்த சுற்றுப்புற கேடுகளை ...

1 comment:

  1. உண்மை, அருமையான கடைசி வரி

    ReplyDelete

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...