வடிவங்களும் , வண்ணமும் கொடுத்த எழுத்தாளருக்கு தெரியாது.அது ஒரு தீக்குழம்பு என்று.படிக்கும் கண்களுக்கு ஏற்ப உருமாறும் தீ.உயிர் கொடுத்தவருக்கு தெரியாது அது மண்ணில் மக்கி போனலும் கூட தீயாக பலரின் உள்ளத்தில் எரியும் தீபமா இல்லை! வேட்கையா! என்று..
இன்றைய சம்பவம் செல்போன் மணி அடித்ததும் அம்மா , " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...
அருமையான வரிகள் வித்யா
ReplyDelete