Friday, January 26, 2024

படமும் கருத்தும் by Veena Shankar



  எவனும் ஒருவனே


 மெய்யில் கையை பற்ற அவன் இருக்கும் போது அவனை நான் கைப்பற்றினேன் உண்மையில்


 தெளிவு பிறந்த மனதில் குடி கொண்டது இறை, கையை பற்றிக் கொண்டு


 கரங்கள் பலமே என்றும்

கொடி நாட்ட


அவசியமுள்ள போது தேற்ற

ஆதரவாய் பற்றிக் கொள்ள

இணைந்து செயலாற்ற

ஈகையோடு உதவி செய்ய

உறுதியோடு இறையை பற்ற

ஊனமில்லாத மனம் கொள்ள

எளிதாய் வாழ்வில் கவின் பெற

ஏளனமாய் இல்லா வாழ்வு பிறக்க

ஐயம் இல்லா மனதோடு சிறக்க

ஒருவனின் ஆட்சி வேண்டுமே

ஓய்வில்லாமல்இறை பணியாற்றிட வேண்டுமே எந்நாளும்

இந்த ஊணும்

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...