Saturday, January 6, 2024

படமும் கருத்தும் by Veena Shankar

 


 பெயரில் பணம் இருந்தாலும் ஏழைகளுக்கு சொந்தமானது பனங்கிழங்கு

 சந்தைக்கு வரும் முன் கட்டுக் கட்டாய் பிரிந்தாய்


பங்கிடும் போது ஒவ்வொன்றாய் பிரிந்தாய்


உண்ணும் போது பகுதி பகுதியாய் பிரிந்தாய்


பார், 

உன் ஒற்றுமை பிரிந்த போது எளிமையாகி

 எமக்கு சத்தாகிப் போனாய்

2 comments:

  1. அருமை. பணங்கிழங்கையும் விடவில்லையா.

    ReplyDelete

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...