Saturday, January 6, 2024

படமும் கருத்தும் by Veena Shankar

 


 பெயரில் பணம் இருந்தாலும் ஏழைகளுக்கு சொந்தமானது பனங்கிழங்கு

 சந்தைக்கு வரும் முன் கட்டுக் கட்டாய் பிரிந்தாய்


பங்கிடும் போது ஒவ்வொன்றாய் பிரிந்தாய்


உண்ணும் போது பகுதி பகுதியாய் பிரிந்தாய்


பார், 

உன் ஒற்றுமை பிரிந்த போது எளிமையாகி

 எமக்கு சத்தாகிப் போனாய்

2 comments:

  1. அருமை. பணங்கிழங்கையும் விடவில்லையா.

    ReplyDelete

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...