Monday, January 8, 2024

கோபுரத்தின் அழகு by Vidhya Nivash

 


கோபுரம் சாய்வதில்லை ஆனால் இங்கு கோபுரம் காணவில்லை யார் சூறையாடியது .பாதியில் யார் இங்கே விட்டு சென்றனர். 

முற்று பெறவில்லை என்றாலும் பலரின் மனதை சூறையாடுது இதன் அழகு.காற்றில் பறக்கும் பறவை சொல்லும் இதன் அழகை ,இதன் நிறம் இன்னும் ஈர்க்க செய்கிறது .வரலாறு பல கதை சொல்லலாம், சொல்லாமல் சொல்லும் சிற்பியின் முற்று பெறா வருத்தம் உண்மையான ரசிகனுக்கு கேட்கும்.

No comments:

Post a Comment

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...