விழியில் இருந்து வழிவது ..தொடர்கதை இல்லை.. சிறுகதையே.. பைங்கிளியே ..!!..அப்படியே வடியட்டும் உள் புதைந்த கோபங்களும்,ரணங்களும்..! பார்..!..சத்தங்களே ஆகாது என்றாய்..இதோ - இன்று யுத்தம் பார்க்கிறாய் ..இரத்தம் பார்க்கிறாய் ..அதுவும் போர்க்களத்தில் அல்ல - வாழும் களத்திலேயே.. வலி இல்லாது எங்கே வழி காண்பது!..கொஞ்சம் பொறு..உன் விழி காணும் - உன்னை மீண்டும் ..எல்லா வண்ணங்களும் தோய்த்த பட்டாம்பூச்சியாய்...!!!!

அருமையான வரிகள் கிருத்திகா
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete