Wednesday, January 17, 2024

கானல் காண் by Vidhya Nivash

 


கண் முன்னே ஓடும் கடல் சுற்றிலும் பாறை மலைத்தொடர் .இடையில் சிற்றருவி எங்கிருந்து! கண்ணுக்கு குளிர்ச்சியாக ஜில்லென்ற காற்றில் தண்ணீரின் சாரல் விழ! உண்டான கற்பனையில் முளைத்த மனிதனின் கைவண்ணம் இந்த அருவி.பாலைவனம்,எங்கும் பாறை தான் அதிலும் அருவி அழகு.

No comments:

Post a Comment

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...