Saturday, January 6, 2024

படமும் கருத்தும் by Kiruthika

 


நீ..

என்னை ஸ்பரிசித்த..

நொடியில் தான்..நான் 

சிவந்தேனடி..

நாணத்தில்...!!..


என் கடல் காதலியே..!!!  

இன்னும் கொஞ்ச நேரம் ..இருந்தால் தான் என்ன ?!!

என்ன அவசரம் .

என்ன அவசரம்..?

என் கண்ணே!!..😍


 நீலக்கடல் கள்வனின் ..

அணைப்பில்..

நாணம் கொண்டு சிவந்த -

நிலவு பெண்!.. ❤️


நீ என்னை 

அணைத்ததால்..

நாணத்தில் சிவந்தேனா??!!

இல்லை நீ என்னை 

மறுத்ததால் ..

கோபத்தில்

சிவந்தேனா !!??..


யாரது என் சிவந்த..

குலாப் ஜாமுனை..

கடலில் கரைப்பது??!!😂


1 comment:

  1. அருமையோ அருமை கிருத்திகா

    ReplyDelete

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...