நீ..
என்னை ஸ்பரிசித்த..
நொடியில் தான்..நான்
சிவந்தேனடி..
நாணத்தில்...!!..
என் கடல் காதலியே..!!!
இன்னும் கொஞ்ச நேரம் ..இருந்தால் தான் என்ன ?!!
என்ன அவசரம் .
என்ன அவசரம்..?
என் கண்ணே!!..😍
நீலக்கடல் கள்வனின் ..
அணைப்பில்..
நாணம் கொண்டு சிவந்த -
நிலவு பெண்!.. ❤️
நீ என்னை
அணைத்ததால்..
நாணத்தில் சிவந்தேனா??!!
இல்லை நீ என்னை
மறுத்ததால் ..
கோபத்தில்
சிவந்தேனா !!??..
யாரது என் சிவந்த..
குலாப் ஜாமுனை..
கடலில் கரைப்பது??!!😂

அருமையோ அருமை கிருத்திகா
ReplyDelete