இரண்டு மனமும் ஒட்டியதால் ஒட்டிக்கொண்டதோ இவைகள். பேசினால் சண்டை வரும் என்பதால் சேர்ந்து விட்டார்களோ தம்பதிகள். தாகம் என நீர் கேட்ட துணைவிக்கு முதலுதவி தரும் காவலன்😍
இன்றைய சம்பவம் செல்போன் மணி அடித்ததும் அம்மா , " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...
உண்மை
ReplyDeleteநன்றி அன்பு தோழி.
ReplyDelete