Thursday, January 11, 2024

காகிதப்பூக்கள் by Vidhya Nivash

 


வேண்டாம் என்றும்,நிபந்தனையாலும்,கசக்கி எறியப்பட்ட காகிதப்பூக்கள் பிடிக்காமலும், வெளியில் சொல்லப்படா வேதனைகளுடன் தன்னை நம்பி வருபவருக்காக இயற்கைக்கு புறம்பாக தினமும் பலமுறை மலர்கிறாள்.பலரின் வெளியில் காட்டமூடியா, அடக்கி வைத்திருந்த மூர்க்கத்தை,ரகசியத்தை தாங்கும் பூக்கள் .

1 comment:

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...