வேண்டாம் என்றும்,நிபந்தனையாலும்,கசக்கி எறியப்பட்ட காகிதப்பூக்கள் பிடிக்காமலும், வெளியில் சொல்லப்படா வேதனைகளுடன் தன்னை நம்பி வருபவருக்காக இயற்கைக்கு புறம்பாக தினமும் பலமுறை மலர்கிறாள்.பலரின் வெளியில் காட்டமூடியா, அடக்கி வைத்திருந்த மூர்க்கத்தை,ரகசியத்தை தாங்கும் பூக்கள் .

உண்மை வித்யா அருமை
ReplyDelete