தேவை கடலளவு கிடைப்பது கையளவு.கையையே கடலாக நினை.
அழகான வாக்கியம். கடலளவு ஆசை கொடுக்கும் போது மட்டும் மனம் கையளவு சுருங்குவது என்ன.அந்த நொடியில் பிறருக்கு பயன்பட போவதொன்று. அதை நாளைக்கு என்று பத்திரப்படுத்தி கடைசியில் அது இருக்கும் இடம் குப்பைத்தொட்டி.போதும் என்ற எண்ணம் வளர கையும் கடலாக விரியும்.

நாளைய தேவைக்கு என்ற எண்ணத்தால் தான் நிகழ்காலத்தை தொலைக்கிறோம் . உண்மை வித்யா
ReplyDelete