Friday, January 12, 2024

படமும் கருத்தும் by Vidhya Nivash

 


அழுத்தம் தாங்காமல் வெளியேறும் நீர் அளவுக்கு மீறினால் எதையும் அடைக்க முடியாது.குறைய குறைய நிறைய வேண்டுமே தவிர.நிறைந்ததை அடைத்துவிட பிறருக்கும் பயன்படாமல் வெடித்து சிதறும்.

அழகிய வாளி செய்து அதில் ஓட்டை போட்டு ரசிக்கும் உலகம் .

1 comment:

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...