Wednesday, January 10, 2024

வியப்பு by Vidhya Nivash

 


வியக்க வைத்தாய்!

தினமும் ரசிக்க வைத்தாய்!

உயிர் கிடைக்கும் இடம் தேடி,வளைந்து நெளிந்து கம்பி பிடித்து,விரல் நீட்டியது போல்  எட்டி பிடித்து ஏறி விட்டாய்.

நீ உன் ஜீவனுக்காக தலையை எட்டி வெளியே நீட்ட துடிக்கிறாய். 

மற்றொரு உயிரோ தலையை உள்ளே விட்டு எட்டி பார்க்குது உடலை வளர்க்க. 

இரண்டிற்கும் நடுவில் வேடிக்கை பார்க்கும் ஜன்னலும் நானும்..

நீங்கள் எல்லாம் ஐந்தறிவா!


1 comment:

  1. உண்மை வித்யா. ஐந்தறிவு எவை என்பது இந்த ஆரறிவுக்கு புலப்படவில்லை

    ReplyDelete

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...