அழுத்தம் தாங்காமல் வெளியேறும் நீர் அளவுக்கு மீறினால் எதையும் அடைக்க முடியாது.குறைய குறைய நிறைய வேண்டுமே தவிர.நிறைந்ததை அடைத்துவிட பிறருக்கும் பயன்படாமல் வெடித்து சிதறும்.
அழகிய வாளி செய்து அதில் ஓட்டை போட்டு ரசிக்கும் உலகம் .
இன்றைய சம்பவம் செல்போன் மணி அடித்ததும் அம்மா , " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...
அருமை வித்யா
ReplyDelete