Thursday, January 4, 2024

கடலும் கையும் by Vidhya Nivash

 


தேவை கடலளவு கிடைப்பது கையளவு.கையையே கடலாக நினை.

அழகான வாக்கியம். கடலளவு ஆசை கொடுக்கும் போது மட்டும் மனம் கையளவு சுருங்குவது என்ன.அந்த நொடியில் பிறருக்கு பயன்பட போவதொன்று. அதை நாளைக்கு என்று பத்திரப்படுத்தி கடைசியில் அது இருக்கும் இடம் குப்பைத்தொட்டி.போதும் என்ற எண்ணம் வளர கையும் கடலாக விரியும். 

1 comment:

  1. நாளைய தேவைக்கு என்ற எண்ணத்தால் தான் நிகழ்காலத்தை தொலைக்கிறோம் . உண்மை வித்யா

    ReplyDelete

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...