இரவு வந்து விட்டது.கடமையும் வந்து விட்டது.யார் யார் வந்து நுகர்வாரோ.சன்மானம் எவ்வளவு கிடைக்கமோ.பள்ளி செல்லும் மகளுக்கு பணம் கட்டனும் .மங்கையின் எதிர்பார்ப்பு. 🤔
இன்றைய சம்பவம் செல்போன் மணி அடித்ததும் அம்மா , " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...
நிதர்சனம் சார்
ReplyDelete