இரண்டு மனமும் ஒட்டியதால் ஒட்டிக்கொண்டதோ இவைகள். பேசினால் சண்டை வரும் என்பதால் சேர்ந்து விட்டார்களோ தம்பதிகள். தாகம் என நீர் கேட்ட துணைவிக்கு முதலுதவி தரும் காவலன்😍
அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால் ஓர் நாள் அழிவானோ? நம் செல்வா...
உண்மை
ReplyDeleteநன்றி அன்பு தோழி.
ReplyDelete