Wednesday, February 28, 2024

படமும் கருத்தும் by Vidhya Nivash

 


ஒரு பிடி மண்ணைக்கூட எடுத்துச்செல்ல முடியாது.ஏன் பூமி சுமக்கும் இந்த பூத உடலையும் எடுத்த செல்ல முடியாது.ஆனால் நாம் ஆடும் ஆட்டம்.இதை உணர்ந்தால் எதுவும் நம் சொந்தமில்லை என்ற உணர்வு மேலொங்கும், எங்கும் பஞ்சம்,பட்டினி,வீடு இல்லாமல் யாரும் இருக்க முடியாது.

பொன் ஆசைவிட மண் ஆசை பொல்லாதது.

கருவில் உண்டான நாம் மண்ணுக்கே சொந்தம் .அந்த  மண்ணை சிறிதாவது வளப்படுத்தி சொல்வோம். ஒரு மரக்கன்றை நட்டு.

1 comment:

  1. அருமையான வரிகள் வித்யா

    ReplyDelete

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...