நீல வான் அழகா
மேககூட்டம் அழகா
மரங்கள் அழகா
தண்ணீர் அழகா
நேர்க் கோட்டில் அனைத்தும் நிற்க
நிஜமும் நிழலும் போட்டிப்போட
கண் சிமிட்டாமல் நிற்க
தென்றல் வந்து தண்ணீரை தொட வந்த
அதிர்வால்..
விழித்தேன்...உன் அழகில் மூழ்கி குளித்து விழித்தேன்..
அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால் ஓர் நாள் அழிவானோ? நம் செல்வா...
No comments:
Post a Comment