நீல வான் அழகா
மேககூட்டம் அழகா
மரங்கள் அழகா
தண்ணீர் அழகா
நேர்க் கோட்டில் அனைத்தும் நிற்க
நிஜமும் நிழலும் போட்டிப்போட
கண் சிமிட்டாமல் நிற்க
தென்றல் வந்து தண்ணீரை தொட வந்த
அதிர்வால்..
விழித்தேன்...உன் அழகில் மூழ்கி குளித்து விழித்தேன்..
இன்றைய சம்பவம் செல்போன் மணி அடித்ததும் அம்மா , " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...
No comments:
Post a Comment