Thursday, January 26, 2023

தனிமையும் தேடலும் by Veena Shankar

 

 தனிமையில் இருக்கிறோம் என்று நினைத்தாலும் நம்மை சுற்றி வலம் வரும் உயிரினம்

அமைதி பெரியதா? அண்டம் பெரியதா? சிந்தனையில் மூழ்கும் மனிதனும் சிறகடித்து பறக்கும் பறவையும்

தேடுதல் தொடர்கிறது மனிதனுக்கும் பட்சிக்கும், இரண்டுக்கும் இருப்பிடம் இந்த மரமே

இறையை தேடும் மனிதனும்

இரையை தேடும் பறவையும்

வட்ட நிலவின் ஊடே வட்டமிடும் பறவையும் வாட்டத்துடன் மனிதனும்

மனிதனே! என்னை போல் வளைந்து இரு, அடுத்தவர் அமர.

மனிதனே! என்னை போல் பிரகாசமாய் இரு, அடுத்தவர் இருள் நீக்க.

மனிதனே! என்னைப் போல் எளிமையாய் இரு, உன்னுடைய பலம் காக்க

மனிதனே! அனைத்துமாய் இரு, உன்னுடைய நலம் நீடிக்க

No comments:

Post a Comment

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...