காணும் காட்சி எல்லாம் அழகே
பிறர் காணும் காட்சியில் நம்மை காண நினைப்பது கொஞ்சம் சுயநலம்
காணும் காட்சியாகவே மாறா நினைப்பது இன்னும் அதிகம்
காணப்பவை பார்வைக்கு பார்வைக்கு வேறுபாடும்
காண்போர் பார்வையில் விட்டு விலகி நிற்பதே பொதுநலம்
பல நேரம் கண்ணை மூடி மனக்கண்ணில் பார்த்து ரசித்து செல்வது இன்னும் உத்தமம்
மேககூட்டத்தில் ஒளிந்து சிரிக்கும் சூரியன் போல்..

No comments:
Post a Comment