வீரத்திற்கு மாலையாக கொம்பே பரிசு என அறிவிக்கப்பட்டது
காலை வேளையில் சென்ற காளைக்கு மாலை வேளையில் மாலை
வெறியோடு பிறக்கும் வெற்றிக்காக களையிழக்காது இந்த காளை
மனித வீரரை பதம் பார்க்க காத்திருக்கும் ஐந்தறிவு காளை
அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால் ஓர் நாள் அழிவானோ? நம் செல்வா...
No comments:
Post a Comment