வீரத்திற்கு மாலையாக கொம்பே பரிசு என அறிவிக்கப்பட்டது
காலை வேளையில் சென்ற காளைக்கு மாலை வேளையில் மாலை
வெறியோடு பிறக்கும் வெற்றிக்காக களையிழக்காது இந்த காளை
மனித வீரரை பதம் பார்க்க காத்திருக்கும் ஐந்தறிவு காளை
இன்றைய சம்பவம் செல்போன் மணி அடித்ததும் அம்மா , " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...
No comments:
Post a Comment