பல பறவைகள் கூட்டமாக பசியாற
ஒரு வித்தியாசமான இல்லை
ஆச்சரியம் அதிசயம் ஒரு பறவை
மட்டும் ஒற்றை காலுடன் பார்க்கும்
நமக்கு மட்டுமே வித்தியாசமான
தோற்றம் அதுவோ சம பறவைகளுடன்
இயல்பாக பறக்க, அமர,நடக்க இது
எப்படி?
உடலில் அனைத்தும் சரிவர இருக்கும்
போதே மனதளவில் குறையாக
வருந்துவர் மத்தியில் புது நம்பிக்கை
கொடுத்தது இந்த பறவை மனதளவில்
வலிமையாக இருந்தாலே குறைகள்
மறைந்து நிறைகள் மேலோங்கும்
என்பதற்கு சாட்சியோ..

அருமை. உண்மை
ReplyDeleteநன்றி வீணா
ReplyDelete