இசைக்கு ஈடு இணையே இல்லை
இசையுடன் குரல் இணையும் போது
சொர்க்கம்..
மனதை நெகிழ வைக்கும் ஓரே ஆயுதம்
இசை ..
ஓசை இல்லா உலகத்தை சிந்தித்தால்?
ஒரு நாள் வாயிக்கு விடுமுறைக்
கொடுத்தால்?
இயற்கையின் அசைவை தவிர
அனைத்திற்கும்
விடுமுறைக் கொடுத்தால்..?
வாயும் காதும் நன்றி சொல்லுமோ!
இயற்கையின் இசையை ,ஓசையை,
அசைவை முழுதாக உணர ஒரு வாய்ப்போ..
இல்ல காற்றின் மாசை மட்டும் பேசும் நாம்
ஒலியின் மாசையும் உணர ஒரு வாய்ப்பு
வேண்டுமோ..
அலைகள் இல்லா கடலை போல
ஓசையில்லா உலகம் களையிழக்குமோ
இல்ல சித்தத்தை தெளிய வைக்குவோ..

This comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஅழகு எழுத்தில். இசையையும் ஓசையையும் அடக்க ஆசை கொண்டாலும் அதனால் வரும் மாசை ஒழிப்பது சிரமம் தான் போல. முயன்றால் முடியுமோ?
ReplyDeleteஉண்மை.நன்றி வீணா
ReplyDelete