உயிரற்ற கற்களின் நடுவே நகரும் உயிர்கள். பார்க்க கல் போல நகரும் உயிர்கள்.தெளிந்த நீருக்கு அடியில் நடமாடும் ஓர் உலகம். எவ்வளவு அதிசயங்கள் நிறைந்த உலகு.பார்க்க கிடைக்கா புதையல் புதையுண்ட பூமி.
தோண்ட தோண்ட கண்கள் அசராத காட்சிகள் காத்திருக்கு.
அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால் ஓர் நாள் அழிவானோ? நம் செல்வா...
முற்றிலும் உண்மை வித்யா. மரகுச்சி என்று திட்டு பார்த்தால், அதில் ஓர் உயிரினம் புதைந்து கிடக்கும், அற்புத படைப்பு
ReplyDelete