ஒவ்வொரு தினமும் மகளிர் தினமே
பெண்மையை போற்றுவோம்
ஒரு பாலினம் உடனிருக்கும்
இன்னொரு பாலினத்தை
சரிபாதியாக நினைத்தாலே போதும்
என்ற சிந்தனையை கேட்டவுடன்
தோன்றியது எவ்வளவு உண்மை
இதில் எங்கே ஏற்றம் இறக்கம் வரும்.
பெண்கள் வளர்ச்சி அடைந்து பல
காலம் ஆகின்றது.அந்த பெண்மையை
போற்றும் ஆண்மையை வணங்கி
முன்னேறி செல்வோம்.
எண்பது,எழுபது,அறுபது மற்றும்
நாற்பதின் அனுபவங்களை நினைவு
கூர்ந்து வரவிருக்கும் இருபதுகளுக்கு
வழிகாட்டி வளர்வோமா....

உண்மை. அருமை
ReplyDeleteநன்றி வீணா
ReplyDelete