Thursday, May 18, 2023

படமும் கருத்தும் by Veena Shankar

 


செந்தாமரை விழியாள் ஏந்தும் செந்தாமரை பூவும் ஏந்துவது எதற்கு? அவள் விடை மௌனம் என்பதால் நானும் மௌனமாகிறேன்

 பெண்ணாக இருந்திருந்தால் மணந்திருப்பேன் நான், உன் அழகில் மயங்கி


பொம்மையாகிப் போனாயே நீ? 


பொம்மையாக இருந்தாலும் மணந்திருப்பேன் நான், நீ பேசா மடந்தை என்பதால்


ஆனால் நிஜத்தில் நீ பெண்ணகிப் போனாயே?


மலர் மலரை நுகர மணம் வீசியது எது? குழப்பத்தில் நான்

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...