நடனம் உடலும் மனதும் இணைந்து
இசையின் கட்டுப்பாட்டில் ரத்த
நாளங்களில் ஊடுருவி கண்களில்
தெரிக்க கால்களை ஆட்டுவிக்க
உள்ளங்கள் எங்கும் பரவ
புவியே அதிர மின்சாரம்
போல் பார்ப்பவர் கண்ணை தாக்கி
தன்நிலை மறந்து ஆட,மயில் ஆட உடல் ஆட
,மனம் ஆட, சிலையாக மாறிவிட்ட
உயிரோவியம் கண்டு மெய்சிலிர்க்க
உள்ளும் புறமும் உருண்டோடிய நாதத்தை
ரத்த நாளத்தை சுண்டி இழுக்க
மயங்கினேன்.

உண்மையான மயக்கம் நடனத்தில்
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteநன்றி வீணா
ReplyDelete