Monday, May 15, 2023

கட்டில் மெத்தை by Vidhya Nivash

 



சாப்பிட்டவுடன் மயக்கம்

படுக்கையை கண்டவுடன் ஒரு தூக்கம்

படுத்த மறுநொடியே உன் மடியைக்

 கொடுத்து உறங்க செய்தாய்

 கனவிலும் மெல்ல புரண்டேன்

 காயங்கள் இல்லா இதத்தை

 கொடுத்தாய் எங்கு சென்று வந்தாலும்

 அவர்அவர் படுக்கையே சொர்க்கம்

கண்ணீரையும் சிந்தினேன்

 பலவற்றையும் சிந்தினேன்

 சத்தமில்லா அமைதி கொண்டாய் 

பலமுறை இறுக்கத்தையும் பைத்தியக்

 காரதனத்தையும்  ரசித்தவள் நீ

என் சோர்வு நீங்க நீ பெரும் தவம்

 கொண்டாய்..

கட்டிலும் மெத்தையும் தூக்கமும்

 கனவும் ..

இப்படிக்கு,

 உன்னிடம் என்னை தொலைத்தேன் .


2 comments:

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...