தலையை குடையாக கொண்ட குருவி
காற்றில் மிதக்கும் எனக்கு மழையை
எதிர்க்க தெரியவில்லை.
மலையைகுடையும் மனிதனிடமிருந்து
தப்பி பிழைக்க வழியும்
தெரியவில்லை
மழையில் நினைத்தாலும் உயிர்
பிழைக்கும் ஆனால் மனிதனிடம்
அகப்பட்டால் ...
குளித்து குளிர்ந்தேன், குடை
கொண்டுவாருங்கள்

No comments:
Post a Comment