Sunday, May 14, 2023

அன்புள்ள அம்மாவிற்கு by Kiruthika

 அன்புள்ள அம்மாவிற்கு...


நான் ஜனித்த அந்த முதல் நொடியில்..


நீ என் கை விரல்கள் கோர்க்க..

உணர்ந்தேன் - நான் ..

நீயே என்னை ரட்சிப்பவள் என்று..!!!


நீ என்னை மார்போடு

அணைக்கையில் உணர்ந்தேன் - உன்னுள்ளே 



என் இதயம் துடிக்க வைத்தவள் நீயே என்று ....!!


நீ என் உச்சி முகர்ந்து 

முதல் முத்தம் தருகையில் உணர்ந்தேன் -

நீயே எனக்கானவள் என்று...!!..


அன்று தொட்டு..

இன்று வரை ..

என் உயிர் தொடரும் நிழலாய் நீ..

உந்தன் அன்பில் உருகியவளாய் நான்..!!!

உன் செல்ல மகளாய்..!!!! 

-Kiruthi

No comments:

Post a Comment

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...