Wow
.. கூந்தல் !..
உன் மேல் கொண்ட காதலினால்..
உன்னை நினைத்து நினைத்து நான் உருக ..
நீ அதற்கும் சேர்த்தல்லவா கொட்டி தொலைக்கிராய் ....
இப்போது ..
சொல்லி விடு ..
உன்னை நினைக்கவா ?..
இல்லை
மறுக்கவா ?..
இன்றைய சம்பவம் செல்போன் மணி அடித்ததும் அம்மா , " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...
No comments:
Post a Comment