Wow
.. கூந்தல் !..
உன் மேல் கொண்ட காதலினால்..
உன்னை நினைத்து நினைத்து நான் உருக ..
நீ அதற்கும் சேர்த்தல்லவா கொட்டி தொலைக்கிராய் ....
இப்போது ..
சொல்லி விடு ..
உன்னை நினைக்கவா ?..
இல்லை
மறுக்கவா ?..
அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால் ஓர் நாள் அழிவானோ? நம் செல்வா...
No comments:
Post a Comment