படித்ததில் பிடித்த வரிகள் நீ இந்த
உலகில் பிறப்பதற்கு முன்பே உன்
தாயின் தனங்களில் உணவு
படைக்கப்பட்ட போது எதற்காக
நாளைப்பற்றி கவலைகள் எவ்வளவு
அர்த்தமுள்ள வரிகள் இதை படித்த
உடனே யாரோ மண்டையில் ஓங்கி
அடித்த மாதிரி இருந்தது .நமக்கானது
நமக்கு முன்னே படைக்கப்பட்ட போது
எதற்காக தினம் தினம் பல
சுமைகளை துமக்கிறோம். பல
நெடுங்காலமாக நடந்ததையே
மனத்திரையில் போட்டு போட்டு
பார்க்கிறோம். காய்த்த காய் ஒரு நாள்
பழுக்கத் தான் போகிறது அதற்கு முன்
அவரசம் ஏன்? எடுக்கும் முயற்சிக்கு
கண்டிப்பாக பலன் கிடைக்கும் என்ற
நம்பிக்கையே வழி நடத்துமில்ல..
காதை திறந்து படி புத்தகத்தை
கண் மூடி கேள் மனதிடம்
வாயை திறக்காதே தேவையில்லாமல்
மனதை திறந்து வை கொடுக்கும்
போது எடுக்கும் போது கையை
சுருக்கிக்கொள்.

உண்மை வித்யா
ReplyDelete🙏
Deleteஅருமையான மன வரிகள்
ReplyDeleteநன்றி கிருத்திகா
DeleteSuper 👌 pa
ReplyDeleteThank you Susila
ReplyDelete