நீர் வேண்டுமா? நிலம் வேண்டுமா? ஆகாயம் வேண்டுமா? எதுவும் தேவையில்லை என்றது சூரியன் தன் வெப்பத்தையே தாங்க முடியாமல்
என் son glass ல் sun க்கு glass வைத்து அழகு பார்த்தேன்
மணமகன் தயார். இவனுக்கு ஏற்ற மணப்பெண் இருந்தால் சொல்லுங்கள். இவனுக்கு தேன் நிலவும் கடலில் தான் துணையோடு
செங்கதிரவனுக்கும் கறுப்பு கண்ணாடி தேவையோ? அவனை நேரே கண்டதும் நாம் காணும் காட்சிகள் கருமையாக மாறுவது தெரியாதோ அவனுக்கு,
நிஜத்தின் தோற்றம் சிறியதாய், நிழலின் தோற்றம் பெரியதாய். எனவே நிழலை நம்பாதே உண்மையை மிகைப்படுத்தி காட்டும்
விளம்பரம் எதற்கு கண்ணாடிக்கா? கதிரவனுக்கா? முன்னது வெளிச்சத்தை மட்டுப்படுத்த, பின்னது இருளை கட்டுபடுத்த
மங்கினேனா? மயங்கினேனா? கடலில் சூரியக் கதிரை பார்த்து
கறுத்தேனா? கரைந்தேனா? சூரியனை பார்த்து
கொண்டேனா? கொடுத்தானா? கறுப்பு நிறத்தை
பறித்தானா? பகிர்ந்தேனா? கண்ணை
குளிரூட்டும் கண்ணாடியை

No comments:
Post a Comment