தொடக்கமும் முடிவும் யார் கையில்?
பூரிப்பும் துக்கமும் யார் கையில்?
புரிதலும் மாறுதலும் யார் கையில்?
ரசிப்பும் ரகசியமும் யார் கையில்?
நாவின் ருசி யார் கையில்?
வளர்ச்சியும் சரிவும் யார் கையில்?
வருகையும் விலகளும் யார் கையில்?
பிறப்பும் ஈர்ப்பும் யார் கையில்?
உணர்வும் காரணமும் யார் கையில்?
விடையறியா விந்தை வினாக்களும்
விடையும் யார் கையில்?

No comments:
Post a Comment