அழகே அமுதே அமுதின் மொழியே
மொழியின் வடிவே கிளியே
கிளியின் அழகே அழகின்
உருவே உருவின் மறுபிறப்பே
பிறப்பின் விதியே இறப்பு
இறப்பின் வலியே பிரிவு
பிரிவின் உணர்வே நீ
நீ கடந்த வழியே உனை
உனையே கண்டேன் அதுவே
வாழ்விற்கும் அர்த்தம் சொன்னதே
வருவரர் போவார் இடையில்
இருப்பவர் நினைவுகளை சுமந்து..

அருமையான சொல்லாக்கம் வித்யா
ReplyDeleteநன்றி வீணா
ReplyDelete