பார்த்து நகைச்சுவை
செய்திருக்கிறோம். இது எழுவது
வயதில் அப்பா போட்ட முதல்
கோலம்.இதை பார்த்து ரசிக்க
முடியவில்லை .முதுமையில்
குழந்தைகளாகும் பெற்றோர்கள்
சூழ்நிலைக்கேற்ப பழக்க
வழக்கங்களை கொஞ்சம்
மாற்றிக்கொண்டால் என்ன...ஏன்
பிடிவாதம்.இல்லையேல்
குழந்தையிலிருந்தே பெண்பிள்ளை
போல் ஆண் பிள்ளைகளுக்கும் சில
கடமைகளைக் கொடுக்கும் சட்டத்தைக்
கொண்டு வருவோம்.ஐந்தாண்டுக்கு
ஒரு முறை மாற்றும் பாடத்திட்டம்
போல் இதிலும் மாற்றம் தேவை
ஆண்டாண்டு காலமாக ஒரே
விதி.எல்லோர் வீட்டிலும்
குழந்தைகளான பெற்றோர்கள் வரும்
காலத்தினர் மாற்றத்தை கொண்டுவர
வேண்டுமல்லவா..

உண்மை வித்யா
ReplyDelete