எழுத எழுத வளரும் வார்த்தைகள்
எழுதாமல் நின்ற கைவிரல்கள்
எழுத்தை தொட்டு தொட்டு வடிக்க
அதுவும் நின்று குரலின் உச்சரிப்பை
கொண்டு ஒரு குத்து மதிப்பாக
காகிதத்தில் பதிய எழுதுகோலுக்கும்
காகிதத்திற்கும் வேலையில்லாமல்
பல வண்ணங்களில் எண்ணங்கள்
பல கண்கள் படிக்க பிறந்தோம்.
தண்ணீரில் அழியா வடிவம்
இணையதளம் இல்லையேல் உயிர்
இல்லை.

உண்மைதான் வித்யா
ReplyDelete